அடுத்த வாரத்துக்குள் இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் இடம்பெறவுள்ளது என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலக மோதல் தொடர்பாக சி. பி. சி. ஐ. டி. பொலிஸார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 11 ஆம்
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ
பிரித்தானியா மற்றும் பொதுநலவாய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை கொண்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத்
பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் எதிர்வரும்
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன் படத்தின்
யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்று
நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பிரித்தானியாவின் பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து
தற்போது பற்றாக்குறையாக உள்ள 50 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அவற்றில்
போதைப் பொருள் பாவனையில் இருந்து இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர்
பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் உடல்நிலை தொடர்பான தகவல் சேகரிப்பு முறையாக மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே தீர்வு வழங்கப்படும் என்று மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத
load more