அர்ஷ்தீப் சிங் குறித்தும், இந்திய அணி குறித்தும் விமர்சிப்பவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்
சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்று புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 400 கி. மீ வரைக்கும் உடல் உறுப்புகளைக் டிரோன் மூலம் கொண்டு
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது. மணிரத்னம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த வீட்டை விற்பனை செய்ய உள்ளதாக வெளியான தகவல் குறித்து ஜெ. தீபா ஜெயக்குமார் ஆடியோ ஒன்றை வெளியிட்டு
ரஜினிகாந்த் – இந்திய சினிமாவின் முதன்மையான அடையாளமாய் தற்போது திகழ்ந்துக் கொண்டிருக்கும் நடிகர். ஆக்ஷன், ஸ்டைல், நகைச்சுவை, உணர்ச்சிவசம் என
106 வயதான கிருஷ்ணம்மாள் எனும் மூதாட்டிக்கு அவரின் குடும்பத்தினர் பிறந்தநாள் கொண்டாடினர். கோவை தடாகம் ரோடு கணுவாய் காளியூர் சுடுகாடு தோட்டம்
ராட்டினம் கிளம்பிய வேகத்தில் 50 அடி உயரத்துக்கு மேலே சென்றதும் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 50 பேர் காயமடைந்தனர்.
கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவை என்று கூறி மணல் கொள்ளையை நியாயப்படுத்த முடியாது என அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அன்புமணி
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் தலைமையில் புதிதாக கோயில் கொடிமரம், விநாயகர், ராகு, கேது, பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா
இங்கு திறமைசாலியானவர்கள் யார் என்பது பற்றி அண்ணாமலையுடன் தனியாளாக ஒத்தைக்கு ஒத்தை நேரில் நின்று விவாதிக்க சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான
1961-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி எட்வர்ட் ஜான் ஸ்பென்சர், பிரான்சஸ் ரூத் ப்ரூக் ரோஷே ஆகியோரின் மகளாக பிறந்தவர்தான் டயானா. டயனாவின் குடும்பம் வர்த்தக
சென்னை செளகார்பேட்டையில் நீண்ட நாட்களாக உரிமம் பெறாமல் இயங்கி வந்த 160 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா, இந்திய
பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தொழிலதிபர் கெளதம் அதானி உள்ளிட்ட சிலர் மீது ஊழல் மற்றும் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம்
நீட் தேர்வு விடைத்தாள் மாறிவிட்டதால் கலந்தாய்வில் அனுமதிக்க கோரி மாணவி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தியாவைப்
load more