பேருந்துகளில் டிக்கெட் மூலமாக வசூலிக்கப்படும் தொகைக்கு ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் இலக்கை நிர்ணயித்துள்ளது.
கடலூரில் 11ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்த நிலையில் அதற்கு காரணம் 10ம் வகுப்பு மாணவன் என தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகளின் படிப்புக்கு போட்டியாக இருந்த மாணவர் ஒருவரை குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது
ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிமீ தூரம் 'பாரத் ஜோடோ யாத்திரா' என்ற பெயரில் 150 நாட்கள் நடைபயணம்.
பெங்களூரில் வரலாறு காணாத மழை பெய்வதை அடுத்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மின்சாரம் தாக்கி இருபத்தி மூன்று வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும்
காங்கிரஸ் எம். பி ராகுல்காந்தியின் கன்னியாக்குமரி டூ காஷ்மீர் நடைபயணம் நாளை தொடங்க உள்ள நிலையில் ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றது.
பெங்களூரில் பல மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
சேலத்தில் சமீபத்தில் சினிமா ஆசைக்காட்டி பெண்களை சீரழித்த இயக்குனர் வேல் சத்ரியன் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10-ல் 7 இந்தியர்கள் காரில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதில்லை என்று தகவல்.
தமிழ்நாட்டின் பெண்களுக்கான கல்வியை உறுதி செய்யும் நோக்கத்தில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புகள் வரை பயின்று, கல்லூரிகளில் உயர்கல்வி
கனமழை வெள்ளம் காரணமாக பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் 2 நாட்களாக தடைபட்டுள்ளது.
நாளை நீட் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதால் அனைத்து மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு
அரசு அலுவலகத்தில் பணி நேரத்தில் புகை பிடித்ததாக அரசு அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரான்ஸ் நாட்டு இளம் பெண்ணிற்கும் காரைக்குடி இளைஞருக்கும் இன்று திருமணம் நடந்துள்ளது.
load more