அரசர உதவிகள் தேவைப்படும் உணவு நெருக்கடியுள்ள 61,000 குடும்பங்களுக்கு மாதாந்தம் 10000 ரூபா நேரடி பணப் பரிமாற்றங்களை வழங்க உலக உணவுத் திட்டம் (WFP)
படகு மூலம் கனடா செல்லும் திட்டத்துடன் கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்ததாக கூறப்படும் இலங்கையர்கள் 11 பேரை கேரள
1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது, இதன்படி, நீதிமன்றத்தால்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் பனிக்கன்குளம்,கிழவன்குளம்
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இதுவரை 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி
“Ocean biome” அமைப்பின் கடல் சுற்றுப்புறச் சூழலையும் கடல் வளத்தையும் பாதுகாப்பதற்காக சமூகத்தில் பல்வேறு வேலைத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும்
சிறந்த தொகுப்பாளருக்கான ‘எம்மி’ விருது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒபாமாவும் அவரது மனைவி மிச்செல்லும்
சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் நேற்று (05) நண்பகல் 12.25 மணியளவில் பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக
எதிர்வரும் நான்கு நாட்களில் மீன் விலை 50 சதவீதத்தால் குறைவடையக் கூடும் என பேலியகொடை மெனிங் சந்தையின் மொத்த மீன் விற்பனையாளர்கள் சங்கம்
2022 ஜூலையில் ஏற்றுமதி வருவாய்கள் அதிகரித்த அதேவேளையில் தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் இறக்குமதிச் செலவினம்
நாட்டிற்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 4 நாட்களில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா
இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் பிறப்புச் சான்றிதழ்களை தற்போது டிஜிட்டல் வடிவில் வழங்கி வருகிறது என பதிவாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் அபேவர்தன
மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது. புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள்
நாட்டைத் திவாலாக்கியவர்களைக் கண்டறிய குழு ஒன்றை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால், ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம்
load more