மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள பெரும் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ஜப்பான், தைவான், சீனா உள்ளிட்ட நாடுகள் அலர்ட் நிலையில் உள்ளன.
கடந்த சில காலமாகவே கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் பெங்களூரில் நேற்று மிக கனமழை பெய்துள்ளது.
தமிழக அரசின் அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார்.
பஞ்சாபின் மொஹாலியில் உள்ள தசரா மைதானத்தில் கூட்டம் நிறைந்த கண்காட்சியில் குழந்தைகள் உட்பட பலருடன் கூடிய உயரமான ஊஞ்சல் விபத்துக்குள்ளானது.
மேட்டுப்பாளையம் மற்றும் உதகமண்டலம் இடையே இயங்கி வந்த மலை ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்து குறித்து ஆனந்த் மஹிந்திரா வருத்தம்.
தமிழக அரசு விரைவு பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் செயல்பட்டு வரும் நிலையில் டிக்கெட் முன்பதிவுகளுக்கு போக்குவரத்து கழகம் சலுகைகளை
மதுரை மலர் சந்தையில் மதுரை மல்லிகையின் விலை கிலோ ரூ.2.300 ஆக எகிறியது.
விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக வந்திருக்கும் தகவல் விவசாயிகள் மத்தியில்
ஸ்ரீமதி கொலையை மறைப்பதற்காக பல வீடியோக்களை யூடியூப் சேனல் ஒன்று பதிவு செய்து வருவதாக ஸ்ரீமதி பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளதால் பெரும் பரபரப்பை
தெலுங்கானாவில் ஓடும் ரயில் அருகே வீடியோ எடுக்க முயன்ற இளைஞர் ரயிலில் இடித்து வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி மாணவிகளுக்கு “புதுமைப்பெண் திட்டம்” தொடங்கி வைத்த முதல்வர் மு. க. ஸ்டாலின் இது அரசின் கடமை என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அவ்வப்போது கனமழை குறித்த எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சென்னையில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்
தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்களா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும்
load more