திருச்சி, தென்னூர், சின்னசாமி நகரைச் சேர்ந்தவர் முருகன் (52). முறுக்கு விற்பனை தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் என மொத்தம் 3
சென்னை, சின்மயா நகர் கால்வாயில் நேற்று மர்மமான முறையில் ஒருவர் கொலைசெய்யப்பட்டு, சடலம் கருப்பு பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டுக் கிடந்த சம்பவம்
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சமையல்காரர் ஒருவர் இரண்டு பட்டியலின சிறுமிகள் பள்ளியில் பறிமாறிய மதிய உணவை
கேரளாவின் திருவனந்தபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 30-வது தென் மண்டல
ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் வரும் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ள படம் 'பிரமாஸ்திரா'. இப்படம் தமிழ்,
ஜார்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தில் கடந்த வெள்ளியன்று போலீஸாரால், பழங்குடியினத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, மரக்கிளை ஒன்றில் தூக்கில்
மலேசியாவைச் சேர்ந்த ஃபஹதா பிஸ்தாரி (Fahada Bistari) என்ற இளம்பெண், தான் வாங்கிய முதல்மாத சம்பளத்தை, ஆசை ஆசையாய் தன்னுடைய அம்மாவுக்கு ஆன்லைனில்
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. அதே சமயம் மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து உடல் உறுப்புகளைத் தானம் பெற்று
``சசிகலாவின் ட்விட்டர் பதிவு, காலம் கடந்தது" என்று கருத்து தெரிவித்துள்ளார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார். எடப்பாடி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கரந்தமலை வனப்பகுதியை ஒட்டிய வேலாயுதம்பட்டி, ஆத்திப்பட்டி, குட்டிப்பட்டி ஆகிய கிராமங்களில் கால் வைக்கும்
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, 3 லட்சம் டாலர் மதிப்பிலான `பென்ட்லி' (Bentley) எனப்படும் உயர்ரக சொகுசு கார் ஒன்று
முன்பு மேடையில் பரஸ்பரம் அரசியல் கட்சி தலைவர்கள் மாறி மாறி பேசி வருவார்கள். ஆனால், சமூக வலைதளங்கள் பெருகியபிறகு, குறிப்பாக ட்விட்டர் பக்கத்தில்
டாடா சன்ஸ் நிறுவனங்களின் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்த்ரி. இவர் தற்போது பிரபல கட்டுமான நிறுவனமான சாபூர்ஜி பாலோன்ஜி நிறுவனத்தின் தலைவராக பதிவு
இடுக்கி மாவட்டம் மாங்குளம் அருகே உள்ள சிக்கணம்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மலைவாழ் விவசாயி கோபாலன்(45). இவர் அருகேயுள்ள தனது
டெல்லியிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்திலிருந்து திரும்பிய இரண்டு சுற்றுலாப் பயணிகள், ஆக்ரா கான்ட் ரயில் நிலையத்தில் இந்தியன் ரயில்வேயின்
load more