“தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக செயல்படும் என்எல்சி நிர்வாகம் எங்களுக்கு தேவையில்லை” என்று நெய்வேலியில் இன்று நடந்த
மாணவர்களை, சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்திற்கு வாழ்த்து
அமெரிக்காவில் விமானத்தை திருடிச் சென்ற நபர் ஒருவர், வால்மார்ட் வர்த்தக கட்டிடத்தை தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
”கேஜிஎஃப் 2 வெற்றியால் சினிமா துறை குழப்பத்தில் உள்ளது” என பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார். ‘கேஜிஎஃப் 2’ படம் தொடர்பாக
காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயாரால் விஷம் கலந்து கொடுக்கப்பட்ட குளிர் பானத்தை பருகிய பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 500 கன அடிக்கும் மேற்பட்ட தண்ணீர் கடலுக்குச் செல்லும் நிலை உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
எந்த இலக்கும் இல்லையெனில் வெற்றி உங்களை வந்தடையாது என எழுத்தாளர் சேத்தன் பகத் தெரிவித்தார். எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் 25-வது ஆண்டு
கோயில்களில் தமிழில் மட்டுமே அரச்சனை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் தொடங்கியுள்ளது. இதற்கான தொடக்க விழா தமிழறிஞர் இலக்குவனர்
‘‘எட்டுவழிச் சாலை திட்டத்தில் ஆளும் கட்சியாக இருப்பதால் திமுகவுக்கு நெருடல் ஏற்படத்தான் செய்யும்,’’ என கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்தார்.
load more