பொதுத்துறை நிறுவனங்களை அரசால் நிர்வகிக்க முடியாத போது, தனியாருக்கு விற்கப்படும். இந்நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின்
மத்தியப்பிரதேச மாநில செக்யூரிட்டிகளை குறிவைத்து கொலைகள் செய்த சீரியல் கில்லரை போபாலில் போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் இதுவரை
பஞ்சாப் மாநிலத்தில் பக்வந்த மான் தலைமையிலான ஆட்சி நடைப்பெற்று வருகிறது. பஞ்சாபில் தல்வாண்டி சமோ தொகுதியின் எம். எல். ஏ-வாக இருப்பவர் பல்ஜிந்தர்
உலக அழகி என்று சொன்னதுமே, நம் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராயின் முகம்தான். அவருக்கு முன்பும், பிறகும் பலர் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும்,
தாய்மைக் கனவுகளைச் சுமந்திருக்கும் பெண்களின் மகப்பேறு அனுபவங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாக முடிவதில்லை. சிலருக்கு குழந்தை இறந்து பிறக்கலாம்
அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபராக இருந்து வருபவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ். அந்த நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்த காலத்தில் இவர் மீது பல்வேறு
மத்திய பிரதேச மாநிலம் சத்மா மாவட்டத்தில் சித்தா பஹத் வனப்பகுதியில் ராமர் தனது 14 ஆண்டு வனவாச காலத்தில் தங்கி இருந்து அசுரர்களை அழித்ததாக
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 31-ம் தேதி விருதுநகரின் பல்வேறு பகுதிகளிலும், சாத்தூர் முக்குராந்தல், படந்தால், அண்ணா நகர், வெங்கடாசலபுரம்,
இந்திய நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 13.5% வளர்ச்சி அடைந்துள்ளது என்று என். எஸ். ஓ
சென்னை சின்மயா நகர் கால்வாயில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு கட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக துப்பரவு பணியாளர்கள், காவல் கட்டுபாட்டு
டெல்லி தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பறித்தது தொடர்பான வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரையும், அவரின் மனைவி லீனாவையும் அமலாக்கப்பிரிவு
கோவை மாவட்டம், அன்னுார் அருகே செயல்பட்டு வரும் அமோ கோசாலையில் நடைபெற்ற கோ பூஜை நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டார்.
ஆன்லைனில் உணவுகளை விநியோகிப்பது மட்டுமில்லாமல், பலசரக்கு மளிகைப் பொருட்களையும் `இன்ஸ்டாமார்ட்’ (Instamart) மூலம் ஸ்விக்கி விநியோகித்து வருகிறது.
அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய வசதியுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்திலும் கூட ரேஷன் கடைகள் மூலம் தான் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் பெரும்பாலான ரேஷன்
load more