கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளன.
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் தேர்வுக்கு திமுக எம்பி கனிமொழி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
கர்நாடகாவில் கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்த சிறுவனுக்கு ஆசிரியர் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறக்கும்போதே குழந்தை இறந்தாலும் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுமுறை உண்டு என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த சொல்லி கோரிக்கை விடுத்த தொழிலதிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் போட்டோ வைக்காதது குறித்து நிர்மலா சீதாராமன் பேசிய நிலையில் டிஆர்எஸ் கட்சியினர் கேஸ் சிலிண்டரில் பிரதமரின் படத்தை ஒட்டியது
தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா உலகின் 5 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது.
பாஜகவினர் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டி, ஆர். எஸ். எஸ் காரர்கள் வெடிகுண்டு தயாரித்தகுற்றவாளிகளை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரித்து
மத்திய அரசு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை உண்டாகிறது எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
நம்மில் சிலர் நமது திறமைகளில் சற்று கூடுதலாகவே நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒரு விஷயத்தில் நமக்குத் திறமை குறைவாக இருக்கலாம் என்பதை நினைத்துப்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை அவசியம் என கூறியுள்ளார்.
சொத்துவரி மற்றும் தொழில் வரியை இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனது உயிரை காப்பாற்றுங்கள் என நித்தியானந்தா இலங்கை அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
ராஜஸ்தானில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலித் சிறுமிகள் உணவு பரிமாறியதால் உணவை மாணவர்கள் வீசியெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more