மத்திய அரசு ஊழியர்களுக்கான DA (அ) அகவிலைப்படி உயர்வு குறித்த முடிவு செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற மன்றத்தில் எரிசக்தித் துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், பருவமழை குறித்து மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை
முகமது ஹபீஸ், பாபர் அசாம் ஆகியோர் திமிராக பேட்டி கொடுத்திருப்பது இந்திய ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
மத்திய பாதுகாப்பு படை பணிக்கான தேர்வுகள் புதுச்சேரியில் நாளை 2 மையங்களில் நடக்கிறது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள கே. ஈச்சம்பாடி அணை(echambadi dam) நிரம்பி வழிவதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்பும், கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட
காஞ்சிபுரத்தை சேர்ந்த ரசிகரின் திருமண வரவேற்பு விழாவில் போன் செய்து வாழ்த்து தெரிவித்து சந்தோஷப்படுத்திய நடிகர் சூர்யாவின் செயல் அனைவரையும்
மயிலாடுதுறையில் இருந்து இரண்டு இளைஞர்கள் லடாக் வரை ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றியைப் பெற்றது.
மத்திய அமைச்சர் முருகன் திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து தியானம் மேற்கொண்டார்.
கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக ஒரு மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியபோது அந்த மரத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் அதன்
எடப்பாடி பழனிசாமியின் முடிவு பாஜகவை திக்குமுக்காட செய்துள்ளது
தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடுவது வருத்தம் அளிப்பதாக ராமதாஸ் தெரிவித்து உள்ளார்
ஜியோ வாடிக்கையாளர்கள் இந்தத் தவறைச் செய்தால் மிகப் பெரிய ஆபத்து என்று ஜியோ நிறுவனம் எச்சரித்துள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை தான் ஒரு பெருமைமிக்க கன்னடன் என்று கூறிய வீடியோவை பதிவிட்டு அவரை திமுக ஐடி விங் கலாய்த்துள்ளது
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று (செப்டம்பர் 3) கேரளாவில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
load more