பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மடாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்
ஒரே மாதத்தில் 24 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
நிறைய பறவைகள் தங்கியிருந்த மரம் ஒன்று வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்டு பறவைகள் இறந்துபோன வீடியோ வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஓபிஎஸ் தரப்பினரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் தினமாக கொண்டாடப்படுகிறது.
உலகின் ஆபத்தான வகை பூச்சிகளில் ஒன்றாக உள்ள மஞ்சள் பைத்திய எறும்புகள் திண்டுக்கல் மலை கிராமங்களில் புகுந்துள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் மேல்முறையீடு சென்றாலும், இபிஎஸ்-க்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்த அதிமுக செய்தித்தொடர்பாளர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ A57e மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகமாகி உள்ளது. இதன் விற்பனை ஃபிளிப்கார்ட்டில் நடைபெறுகிறது. இதன் விவரம் பின்வருமாறு…
இந்திய கடற்படையில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரிட்டிஷ் சின்னம் நீக்கப்பட்டு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு முதல் 2014 வரை 6 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு திரைப்பட விருதுகளுக்கான திரைப்பட கலைஞர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகளவு விண்ணப்பித்துள்ளதால் மாணவர் சேர்க்கையும் அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியிகளில் பயின்று அதன் பின் உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என திமுக அரசு
அதிமுக பொதுக்குழு குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என பன்னீர்செல்வம் அதிகாரபூர்வமாக
ட்விட்டரில் திடீரென ஒரு வார்த்தை ட்விட் வைரல் ஆகி வருவது டிவிட்டர் பயனாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
load more