கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் நாளை(03) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (செப்.04) அதிகாலை 2 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் றஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலையில்
இலங்கை குறித்து தாம் எப்போதும் சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை ஊக்குவித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
நாட்டின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சுமார் எழுநூறு ஏக்கர் காணிகளை வேறு நபர்களின் பெயரில் கையகப்படுத்தியுள்ளதாக சமகி ஜன
பொருளாதார நெருக்கடியின் போது குறைந்த வருமானம் பெறுபவர்களே பிரதானமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், அவர்களைப் பாதுகாப்பதற்கு சமூகப்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவு திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மிகவும்
தகவல் தொழில்நுட்ப விதிமீறல்களுக்காக, இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 23.87 இலட்சம் வட்ஸ்அப் கணக்குகளை முடக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஜரட்ட ரஜின ரயில் பொல்கஹவெல நிலையத்தில் தடம் புரண்டது. இதன் காரணமாக பிரதான ரயில் சேவையில் தாமதம் ஏற்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழ் – சிங்கள மக்களுக்கு இடையிலுள்ள இடைவெளியை நிரப்ப முடியுமென்ற நம்பிக்கை தனக்குள்ளதாக , இலங்கையின் புகழ்பூத்த இலக்கியவாதி கலாநிதி ரத்ன ஸ்ரீ
லிட்ரோ சமையல் எரிவாயு விலை மேலும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் இதனைத்
இலங்கையில் போராட்டங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கே காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 60ஆக குறைக்கப்பட்ட போதிலும், கட்டாய ஓய்வு வயதெல்லை திருத்தப்பட்ட சேவைகளுக்கு பொருந்தாது என பொது நிர்வாக
உலகலாவிய ரீதியில் பல லட்சம் மக்களை கொன்று குவித்த கொரோனா தொற்றானது தற்போது உலகலாவிய ரீதியில் குறைவடைந்து வருகின்றது. இவ்வாறான நிலையில் கொரோனா
உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு கட்சியின் அரசியலமைப்பை திருத்துவது பாரிய தவறு என மொனராகலை மாவட்ட உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார
பங்களிப்பு ஓய்வூதிய முறையை கடைப்பிடித்து அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை தட்டிக்கழிக்க முயற்சிப்பதாக சமகி ஜனபலவேகவின் நியமன உறுப்பினர் ரஞ்சித்
load more