ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை முதல் ஆவின் பால் விநியோகம் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள்
தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும், சமானியர்கள் மட்டுமல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக
கடந்த ஆண்டில் தெலங்கானா, உத்தர பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தான் அதிக அளவில் இணையவழி குற்றங்கள் பதிவாகியுள்ளதாக
நாடு முழுவதும் 800 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் 566 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அவற்றில் 48 சுங்கச்சாவடிகள்
காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர்
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள கோபிகந்தர் கிராமத்தில் பழங்குடியினருக்கான அரசு உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது.இங்கு சுமார்
தமிழகத்தில் இன்று முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன் காரணமாக அனைத்து கொரியர் மற்றும் பார்சல் சேவை நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களை 15
நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட சுமாா் 100 மீட்டா் உயரமுள்ள இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்புகள் தகர்த்தப்பட்டதில் உருவான சுமாா் 30 ஆயிரம்
வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.96 குறைந்துள்ளது.சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணை விலையில் ஏற்படும்
'டில்லி மாடலுக்கு' தமிழகத்தில், 41 அரசு பள்ளிகள் மாறுகின்றன. தி.மு.க., அரசு, மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து வருகிறது. இருப்பினும், தி.மு.க
புதுடில்லி அரசு மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாக போகாமலேயே, 'ஆன்லைன்' மூலமாக படிக்கும், 'விர்ச்சுவல்' பள்ளியை துவக்கியுள்ளது. இந்த "விர்ச்சுவல்"
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் கடந்த ஜூலை 12ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். விடுதியில்
ஊத்தங்கரை பாம்பாறு அணையின் 4-வது மதகு ஏற்றி இறக்குவதற்கான இயந்திரத்தின் போரிங் உடைந்து அதிகளவு தண்ணீர் வெளியேறி வருவதால் பொதுப்பணித்துறை
இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், கடந்த மாதம் 1ஆம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற நிகழ்ச்சி
முன்னாள் அமைச்சரான பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய ஸ்டாலின்,
load more