தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரங்களுக்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி,
உளுந்தூர்பேட்டையில் ஓபிஎஸ் தலைமை ஏற்க வாரீர் என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு 1 1/2 கோடி தொண்டர்களும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பின்னால் தான்
பாஜகவினர் தமிழகத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடுவார்கள். மணியரசன், சீமான் போன்றோர் பாஜகவின் கைக்கூலிகள். திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்
உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலையானது அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக
முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கும்கி யானைகள் விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டதை ஏராளமான சுற்றுலா
கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய சம்பவங்களை
நீலகிரி மற்றும் ஆழியார் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விரைவில் கேபிள் கார் திட்டம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்
1 1/2 கோடி தொண்டர்களும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பின்னால் தான் உள்ளனர். அவர் எங்கே சென்றாலும் தொண்டர்கள் கூட்டமும், கட்சியினர்களின் வரவேற்பும்,
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியார் சிலை குறித்து அவதூறு பேசிய இந்துமுன்னணி நிர்வாகியும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கும் கனல் கண்ணன்
கடந்த சில நாட்களாக நம் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணமாக ஜிஎஸ்டி வரி அமைந்துள்ளது. அதன் படி, ஒவ்வொரு
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு. க ஸ்டாலின் செய்து வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்டம் கொடிசியா
கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி
விஜய் டிவியின் ஷிட் ஷோக்களில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் புகழ். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது புகழின்
ஸ்பெயின் பெய்த ஆலங்கட்டி மழையால் 20 மாத குழந்தையின் உயிரை பறித்து இருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஸ்பெயினின் வடகிழக்கு பகுதியாக
கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள்
load more