சென்னையின் முக்கிய பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று விநாயகர் சதுர்த்தி நடந்த நிலையில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட அறநிலையத்துறைக்கு திமுக எம். பி செந்தில்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரேஷன் அரசிகள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுப்பதற்காக அரிசி மூட்டைகளில் கியூ ஆர் கோடு பதிவு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்
நேற்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலியான சம்பவம் விருதுநகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நாள் இன்று தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி பூலித்தேவனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தமிழ்நாடு சுற்றுலா துறை “பொன்னியின் செல்வன்” என்ற சிறப்பு சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது.
இனிமேல் இதுபோல் பேச மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து கனல் கண்ணனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று மாலை 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சீனாவில் திருமணத்திற்கு முன்பு போட்டோஷூட் நடத்தியபோது மணமகன் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செமஸ்டர் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. அக்டோபர் மாதத்திற்குள், நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் 5ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கும்.
கடந்த சில காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இயல்பை விட மழை அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தனிநபர் வந்து கேட்டால் எலி மருந்து போன்ற உயிர் கொல்லும் பொருட்களை தர வேண்டாம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனங்களுக்கு AI chip விற்பனையை நிறுத்த அமெரிக்க நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் குறித்து தகவல் அறிவித்தால் 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளதால்
load more