வெள்ள பாதிப்பு நடவடிக்கை குறித்து குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் 313 மனுக்கள் பெறப்பட்டன
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டத்தை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், 1 கோடி 52 லட்சம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவில் தங்க கவசத்தில் சம்பந்த விநாயகர் அருள் பாலித்தார்
குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநர் வருகை விழா நடைபெற்றது.
பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 9,800 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக பவானிசாகர் அணை பகுதியில் 77.00 மி. மீ மழை பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அனுமதி பெற அமைப்பாளர்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
உங்கள் வீட்டில் பிள்ளையாரை எந்த பொருளால் பிடிக்க போகிறீர்கள்? எவ்வாறு பிடித்தால், என்ன மாதிரி பலன் அமையும் போன்ற விபரங்கள் உங்களுக்காக
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது
தொடர் கன மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளதால் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை அருகே இரு மடங்காக பணத்தை திருப்பி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
load more