ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டியில் இந்திய கொடியை வாங்க மறுத்த ஜெய்ஷாவின் காரணம் இதுதான்.
டெல்லி விவசாயிகளின் நலனுக்காக கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு தமிழக அரசு தகவல்
நாகை பண்ணாரி அம்மன் கோவில் திருடப்பட்ட 11 சிலைகள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் கண்டுபிடிப்பு.
இந்தியாவிலிருந்து தமிழகத்தை தனி நாடாக மாற்ற வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான VCK தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
நாகை பரமேஸ்வரர் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் புகாரை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பாழடைந்து வரும் அகத்தீஸ்வரர் சிவன் கோவில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை.
இந்தியாவில் தொடங்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்திய பொருளாதார நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்ட சர்ச் தொடர்பாக இந்து அமைப்பினர் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.
புதுச்சேரியில் மாதாந்திர உதவித் தொகை 7000 வழங்குவதற்கு முதல்வர் அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
திண்டுக்கல் அருகில் அனுமதி பெறாமல் சர்ச் கட்ட முயற்சித்த நிர்வாகிகள் மீது மனு கொடுத்த இந்து அமைப்பினர்.
நான் சொல்வதைக் கேட்டால் காங்கிரசுக்கு நல்லது என்கின்ற ரீதியில் சசி தரூர் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.
'மோடி மிகவும் மனிதாபிமானம் மிக்கவர் அவரை முரட்டுத்தனமானவர் என தவறாக நினைத்து விட்டேன்' என காங்கிரசிலிருந்து சமீபத்தில் விளங்கிய குலாம் நபி ஆசாத்
நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.
பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெல்லும் காரணமாக இந்தியாவிடம் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்ய முடிவு.
load more