புதுச்சேரி மாநிலத்தில் பிள்ளைகளுக்கு தாய் வழியில் சாதிச்சான்றிதழ் தர ஆய்வு செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் பாடம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
பதவிக்காக ஆஸ்கார் விருது பெறும் நடிகருக்கு மேலாக நடிக்கிறார் ஓபிஎஸ் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்து இருப்பது பெரும் பரபரப்பை
சேலத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவரை அக்கு வேறாக கழற்றி விற்ற கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டதாக நொய்டாவில் உள்ள கட்டிடம் குண்டு வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டது.
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
டெல்லி அரசை கவிழ்க்க வேண்டும் என்ற ஆபரேஷன் தாமரை, ஆபரேஷன் சேறு என்று ஆகிவிடும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் சென்னையில் வர மிளகாய் வரத்து குறைந்துள்ள நிலையில் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய பெண்களை அவதூறாக பேசிய அமெரிக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவில் அனைவரும் இணைய வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் கூறி வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலை ஒன்றிணைந்து சந்திக்கலாம் என அழைப்பு விடுக்கும்
முன்னாள் தேசிய பங்குச்சந்தை நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் மோசடி தொடர்பாக சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில்
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.
மதுவருவாய் அதிகரித்து குறித்து கருத்து தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி இதெல்லாம் ஒரு பெருமையா? என திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நுழைவு தேர்வு எழுதுவதற்கு கடல் தாண்டி பயணம் செய்ய வேண்டுமா என மதுரை எம்பி வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
load more