மாண்புமிகுமு. க. ஸ்டாலின்|தமிழ்நாடு முதலமைச்சர்திராவிடர் கழகத்தின் பணி என்பது 1000 ஆண்டுகளுக்குத் தேவையான பணியாகும். திராவிடர் கழகத் தலைவர் அய்யா
தந்தை பெரியார்“வீரமணி அவர்கள் எம். ஏ.,பி. எல்., பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர். எம். ஏ., பி. எல். பாஸ்
இந்த விழா மகிழ்ச்சிக்குரிய விழா! எனது மாணாக்கர்களில் தலைசிறந்த, சிறப்பான மாமணி ஆசிரியர் வீரமணி, தமிழ்நாட்டின் சிறந்த பொக்கிஷம்! ‘விடுதலை’
கி. வீரமணிஆசிரியர், விடுதலைநமது அறிவாசான் நம் இனத்திற்கும், ஏன் மனித குலத்திற்கும் தயாரித்துத் தந்துள்ள அறிவாயுதம்தான் 88 வயதிலும் ‘இளமைக்குப்
தந்தை பெரியார் அவர்கள், தமது பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயத்தில் பரப்புவ தற்காக உருவாக்கிய படைக்கலன் ‘விடுதலை’ நாளேடு. அதனைத்
வைகோ, ஆசிரியர் ‘சங்கொலி' திராவிடனே! ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய், இந்நாட்டு ஆட்சி உன்னுடையதாய் இருந்தது. ஆனால் இன்று நீ ஆண்டியாகக்
ஆசிரியர் அய்யா, கி. வீரமணி அவர்கள் ‘விடுதலை’ நாளிதழில் ஆசிரியராக 60 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது கண்டு மகிழ்ந்தேன். காலத்தின் தேவையை உணர்ந்து, தந்தை
விடுதலை ஆசிரியர் குருசாமி அவர்கள் மறைவின்போது, மயானம் நோக்கி இறுதி ஊர்வலத்தின் போது நடந்து செல்கையில் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அண்ணா
தந்தை பெரியார் அவர்கள் சமூக முன்னேற்றம், பகுத்தறிவு பணி, ஜாதி ஒழிப்பு. பெண்ணுரிமை, இடஒதுக்கீடு போன்ற காரணங்களுக்காக பன்னெடுங்காலமாக நடத்திய
“அய்யா அவர்கள் கூடப் பலமுறை விடுதலையை நடத்துவதால் பெருத்த நட்டம் ஏற்படுகிறது; இதனை நிறுத்திவிட்டு ஒரு வாரப் பத்திரிகையைத் துவக்கி நடத்தலாமா
திரு. கி. வீரமணி வெறும் ஆள் அல்ல. நம் தலைவர் போல, குருசாமியைப் போல அவர் பேசவில்லை. சற்றுத் துணிவாய்ப் பேசிவிட்டார். திரு. வீரமணி நம்மைப் போன்றவர் அல்ல
‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியராக அறுபது ஆண்டுகள் இடையறாது பணியாற்றி வந்துள்ள தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு ஊடக உலகில் அறுபதாம் ஆண்டில்
இது ஒரு ‘கின்னஸ்'சாதனைதான்!கேட்பவர்கள்ஆச்சரியக் குறியாகநிற்கிறார்கள்‘ஓர் ஏட்டுக்குஅறுபதாண்டு ஆசிரியரா?'ஆச்சரியக் குறியின்அசல்வேர்
தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. 1962-2022 என 60 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன.
எத்தனைக் காலம் நட்டத்தைத் தாங்குவது? ‘விடுதலை’ நாளேடாக வருவதை நிறுத்திவிட்டு வார ஏடாக வெளியிட்டால் என்ன என்று ஒரு கட்டத்தில் பெரியார்
load more