முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்து வந்த ஆறுமுகசாமி ஆணையம் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் விசாரணை
சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் தருபவர்களுக்கு அரசு வேலை வழங்குவதாக அமைச்சர் ஏ. வ. வேலு தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அருகே உள்ள தீவு ஒன்றை சீனா விலைக்கு வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டதில் வெற்றிகரமாக சோதனை முடிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களால் அரசு அமைப்புகள் நிதிச் சுமையை எதிர்கொள்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று 22 மாவடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு ரிசல்ட் காரணமாக பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கலந்தாய்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடந்த 1 மற்றும் 2 வது பிரேத பரிசோதனை முடிவுகளை ஒப்பிட்டு ஸ்ரீமதி தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் வழக்கை விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையம் 600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் இன்று சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
வாட்ஸ் ஆப் நிறுவனத்தில் புதிய தனியுரிமைக் கொள்கைகள் குறித்து நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.
காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர் கூட்டத்தில் சீன தயாரிப்பு இந்திய கொடிகள் வைத்திருந்தது குறித்து சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார்.
விநாயகர் ஊர்வலம் நடைபெறும் செப்டம்பர் 02 மற்றூம் 09 தேதி அன்று காஞ்சிபுரத்தில் உள்ள இறைச்சி கடை மற்றும் பிரியாணி கடைகளை மூடி ஒத்துழைக்க வேண்டும் என
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பாஜகவிற்கு 2 தலைவர்கள் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி கிண்டலடித்துள்ளார்.
load more