சென்னை: சென்ட்ரல் அருகே ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் இன்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் உதய் உமேஷ் லலித் (யுயு லலித்). அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து
சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், சுமார் 600
சென்னை: மர்மமான முறையில் மரணமடைந்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று காலை
சென்னை: எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டையொட்டி கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், நவீன கருவிகள், ஊர்திகளை தொடங்கி வைத்த முதல்வர்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 9,520 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், 12,875 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மத்திய
டெல்லி: உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் இந்திய பிரதமர் மோடி இடம்பெற்றுள்ளார். 75 சதவீத ஒட்டுக்களுடன் பிரதமர் மோடி முதல்
சென்னை: பொறியியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று 5வருடமாக நடத்திய விசாரணை அறிக்கையை
சென்னை: குற்றவாளிகள் தப்ப முடியாது என முதலமைச்சர் உறுதி அளித்தார் என மரணமடைந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
சென்னை: சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு
சென்னை: காவல் நிலைய வரவேற்பாளர் உள்பட 912பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமணம் செய்யப்பட்டதற்கான பணி ஆணையை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை: பெரியார் சிலை குறித்த சர்சைக்குரிய வகையில் பேசியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஸ்டன்ட் மாஸ்டர், கனல் கண்ணன் ஜாமின் கோரி சென்னை
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் அவுட்சோர்சிங் முறையை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதற்கு, பாமக தலைவர் ராமதாஸ்
சென்னை: வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு லைசென்ஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ள சென்னை மாநகராட்சி, செல்லப்பிராணி களுக்கு நோய்
load more