கோவில்பட்டியில் நேற்று மாலை பெய்த பலத்த மழையால் இளையரசனேந்தல் ரயில்வே சுரங்கப்பாதையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதில் தனியார் பள்ளி வேன்
செப்டம்பர் 20ல் நடைபெறவிருந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பாரத் ஜோதோ யாத்திரை காரணமாக தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் வரும்
திருக்குறளில் இருந்து பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே சிதைக்கப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பேசியுள்ளார். தலைநகர் டெல்லியில் லோதி
ஆந்திராவில் இருந்து லாரிகளில் கடத்தி வரப்பட்ட 588 கிலோ கஞ்சா, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கச் சாவடிகள் தொடர்பாக மத்திய அரசு அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், சுங்கக் கட்டணத்தை நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடர்ந்து
இயக்குநர் பாரதிராஜா நலமுடன் இருக்கிறார். அவர் விரைவில் மீண்டு வருவார்” என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார்
புதுச்சேரி: “புதுச்சேரியில் தியாகிகளுக்கு ரூ.1000 பென்ஷன் உயர்த்தி வழங்கப்படும்; மாநில அந்தஸ்து பெற அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்”
புதுடெல்லி: எதிர்வரும் 2030-க்குள் இந்தியாவில் 6ஜி சேவை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனை ஸ்மார்ட் இந்தியா
மும்பை: புரோ கபடி லீகின் 9-வது சீசன் எதிர்வரும் அக்டோபர் 7-ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 நாட்களுக்கு மேல் இந்த தொடர்
ஒலிம்பிக் நாயகர் நீரஜ் சோப்ரா சர்வதேச தடகள சம்மேளனத்தின் டைமன்ட் லீக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துளார். கடந்த மாதம்
தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான குறைந்த பட்ச மானியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட 3
சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தில் தீவிர சோதனை நடைபெற்றது. காலை 7.20
load more