நடப்பு நதி ஆண்டில் மேலும் பத்தாயிரம் தபால் அலுவலகங்களை துவக்க இந்தியா போஸ்ட் திட்டமிட்டுள்ளது.
மோடி அரசின் சீர்திருத்தங்களால் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது என ரிசர்வ் வங்கியின் பண கொள்கை குழு உறுப்பினர் அஷிமா கோயல் கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டதைப் போன்று விரைவில் இந்திய பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் என்று உலகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாக செய்தி பரவி
அக்னிபத் திட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழகத்தில் கொப்பரை கொள்முதல் மேலும் 2 மாதங்கள் நீடிப்பதற்காக மத்திய வேளாண் துறை அமைச்சரை சந்தித்த வானதி சீனிவாசன்.
5ஜி சேவைகள் எப்போது துவங்கும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷணவ் தகவல் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அடுத்த 25 ஆண்டுகளாக முன்னேற்ற பயணத்தில் தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கட்டுமான தொழிலாளர்கள் நலனுக்காக 38000 கோடி நிதியை பயன்படுத்துங்கள். மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
தமிழகத்தில் மீண்டும் ஒரு நம்பர் லாட்டரி கலாச்சாரம் தலை தூக்கி வருகிறது.
புதிய ஐ. ஏ. ஏஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கூறிய அறிவுரை: நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களுக்கும் சென்றடைய பாடுபடுங்கள்
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன்னை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனம் மார்னிங் கன்சல்ட். இந்த நிறுவனம் உலக தலைவர்களின்
சென்னையை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவர் பிரதீக். சிறு வயது முதலே தொழில்நுட்பத்தின் மீது மிகுந்த ஆர்வமுடைய இவர், உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ரோபோவை
'காது யாருக்கு குத்துனீங்க? பேர புள்ளைக்கா அல்லது வருமான வரிக்கா? என தி. மு. க எம். எல். ஏ நடத்திய மொய் விருந்து குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
'டெல்லியில் கூழை கும்பிடு போடுகிறார்கள்' என சீமான் தி. மு. க'வை விமர்சித்துள்ளார்.
இந்தியப் பொருளாதாரத்தில் ஆயுஷ் தொழில்துறை வேகமாக வளர்ந்து வரும் துறை.
load more