நிந்தவூரில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை நிரந்தரமாக தடுப்பதற்காக துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல் ! நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டம், நிந்தவூர்
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நியமித்த மூன்று பேர் கொண்ட குழுவின்
அடுத்த வாரம் விசேட மூன்று நாள் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை மற்றும்
மீனவர்களுக்கு மண்ணெண்ணெய், டீசல் கிடைக்காததால், நேற்று (24ம் திகதி) போதுமான மீன்கள் சந்தைக்கு வரவில்லை. இதனால் மீன்களின் மொத்த விலை நூறு முதல்
முல்லை நகரில் இடம்பெற்ற பண்டாரவன்னியனின் 219வெற்றிநாள். முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த வெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றிகொண்ட வன்னியின்
12 வருடங்களுக்கு முன்னர் அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 36 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 30,000 ரூபா
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்களில் வெளியாகியுள்ளன . அவர் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம்
இறக்குமதி அனுமதி பத்திரத்தின் கீழ் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான
சீன உர நிறுவனமான சீவின் பயோடெக் சர்ச்சைக்குரிய சேதன உர இறக்குமதிக்காக செலுத்தப்பட்ட பணத்தை மீள வழங்கவோ அல்லது முன்பதிவு செய்யப்பட்ட சேதன
தென்மேற்கு சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக யாங்சே ஆற்றில் இருந்து பழங்காலத் தீவின் இடிபாடுகள் தோன்றியுள்ளன. அவற்றில் 600 ஆண்டுகள்
இணைந்த கரங்கள் அமைப்பினால் இன்று அதிக கஷ்ட பிரதேச பாடசாலையான மட்/ககு பொண்டுகள் சேனை கணபதி வித்தியாலயம் (கிரான்) தரம் 1 தொடக்கம் தரம் 8 வரையான 57
சபாபதி-சோதியம்மா ஞாபகார்த்த நிதியத்தின் அனுசரணையில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் தனது 35 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தும் மாபெரும்
load more