புதுக்கோட்டையில் மோப்ப நாய் பயிற்சிக்கு வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை திருடி புகைத்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கல்லூரிகள் முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் உதவித்தொகை பெறுவது குறித்து உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஆற்றில் முதலைகளுக்கு நடுவே சிக்கிய சிறுவன் ஒருவன் மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது புதிய படைப்பான சாம்சங் கேலக்ஸி A04 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
அதிகரித்து வரும் டீசல் விலை காரணமாக தற்போது டீசல் இன்ஜின்கள் இயக்கம் குறைந்து வருகிறது. அதே போல் மின்சார ரயில்களுக்கு அதிக செலவாகிறது என்ற
மத்திய உக்ரைன் டினிப்ரோ பெட்ரோவஸ்க் பகுதியில் உள்ள சாப்லினோ ரயில் நிலையத்தில் ரஷிய படையினர் ஏவுகணை தாக்குதல்.
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தொழில்நுட்ப குழு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக சைக்கிளை குறி வைத்து ஆட்டைய போட்டு வந்த திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுக்ரேன் ரயில் நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி 6 மாதம்
மதுரை அருகே உத்தங்குடியில் சிறுவன் குளத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்லாந்த் பிரதமர் சன்னா மரின் ஆபாச புகைப்பட சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார்.
வித்தியாசமாக அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் முதன் முறையாக மிகபெரிய கெடா விருந்து வைத்து, அதன் மூலம் 10 கோடி ரூபாய் மொய் வசூல் செய்துள்ளார் திமுக எம். எல். ஏ அசோக்குமார்.
தமிழகத்தில் முதன் முறையாக மிகபெரிய கெடா விருந்து வைத்து, அதன் மூலம் 10 கோடி ரூபாய் மொய் வசூல் செய்துள்ளார் திமுக எம். எல். ஏ அசோக்குமார்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
load more