கிளார்க் கீ ஹோட்டல் அறையில் உள்ள பால்கனி விளிம்பில் ஆடவர் ஒருவர் ஆபத்தான முறையில் அமர்ந்து, வெளியே எச்சில் துப்பியதாக புகார் எழுந்துள்ளது.
சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு அரசாங்கம் செய்துள்ள மாற்றங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இனி நீண்ட கால அனுமதி மற்றும் குறுகிய
சிங்கப்பூருக்கு அரசு பயணம் மேற்கொண்ட புருனேயின் சுல்தான் அதிபர் ஹலிமா யாக்கோபை சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை
சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் தங்கும் விடுதிகளில் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக,அமலில் உள்ள சுகாதார
செராங்கூனில் பெண்ணை மானபங்கம் செய்ததாக 38 வயது ஆடவர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 23) மாலை 5.30
அங் மோ கியோ ஹப்பில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி பதிவாகிய கடைத் திருட்டு வழக்கின் விசாரணைக்காக போலீசார் மேற்கண்ட படத்தில் இருக்கும் ஆடவரை தேடி வருகின்றனர்.
சிங்கப்பூர்: லிம் சூ காங்கில் லாரி மோதிய விபத்தில் சிக்கிய 72 வயதான ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். கடந்த ஆக.16 ஆம் தேதி 150 Neo Tiew ரோட்டிலுள்ள Chew’s Agriculture
ஜூரோங் பறவைகள் சரணாலயத்தில் உள்ள Rod எனும் எகிப்திய கழுகு வயது முதிர்ச்சி காரணமாக இறந்து விட்டது. அது சுமார் 60 வயதாக இருந்தது. ஆகஸ்ட் 25, 2022 அன்று
சிங்கப்பூரில் ஒரு பெண்ணின் அசாத்திய பயிற்சியும் முயற்சியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு 110 கிலோ எடை இருந்த
சிங்கப்பூருக்காக விலைமதிப்பற்ற பங்களிப்பு மற்றும் மேம்பாட்டுக்கு உதவிய 2 பேருக்கு கௌரவ குடிமக்கள் விருதை சிங்கப்பூர் வழங்கியுள்ளது. A*STAR இன் கௌரவ
சிங்கப்பூரில் 22 மாத குழந்தையை பல வாரங்கள் துன்புறுத்திய குற்றத்திற்காக வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு நேற்று (ஆகஸ்ட் 25) 10 மாதம் சிறை தண்டனை
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணியிட உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த ‘Check Safe’ என்ற பொதுத் தரவுத்தளம் விரிவாக்கப்படுகிறது. பாதுகாப்பு நடைமுறை
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள உணவுக் கடை ஒன்றில் உடும்பு கறி உணவு விற்கப்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த உணவகம் சில ஆண்டுகளாகவே
சிங்கப்பூரில் தனது ஊழியர் ஒருவரை மிரட்டிய மாணவரைக் கண்டித்துள்ளதாக செயின்ட்ஸ் ஆண்ட்ரூஸ் மேல்நிலைப்பள்ளி தெரிவித்துள்ளது. மாணவரால்
load more