கர்நாடகாவின் சிவமொக்கா நகரில் வீர்சாவர்க்கர் பேனர் வைத்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கெட்டுப்போன பரோட்டா, சிக்கன் போன்ற உணவு பொருட்களை விற்ற 6 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு நாளை நடைபெற இருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சாம்சங் கேலக்சி A53 5G ஸ்மார்ட்போனின் விலை அதிகாரப்பூர்வமாக குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களில் பலருக்கு அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை அதிபர் ஜோ பைடன்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கோவை மாவட்டம் சென்றுள்ள நிலையில், ''கோ பேக் ஸ்டாலின்' என்ற ஹேஷ்டேக்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய வம்சாவளியினர்களுக்கு முக்கிய பதவிகளை அள்ளித்தந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செல்போனை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பத்தாம் வகுப்பு மாணவி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் பெண் காவலரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் நம்பர் பிளேட்டை தானியங்கி கேமராக்கள் படம் பிடிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்
பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து நடிகையும், தமிழக பாஜக பிரமுகருமான குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநில ஆளுனர் பன்வாரி புரோகித் அனுப்பிய ரசீதை திருப்பி அனுப்பியுள்ளார் முதல்வர் பகவத் மான்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று 22 மாவடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி தொழிலதிபருக்கு சொந்தமான காரை மர்ம நபர்கள் தீ வைத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
load more