சுமூக உடன்பாடு எட்டப்படாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்று தொடர்கிறது.
10 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருள்கள் வேளாங்கண்ணியில் பறிமுதல் செய்யப்பட்டது உரிமையாளருக்கு 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஷ்மீரில் பாக்கிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பொதுமக்கள் முதலீட்டில் நெடுஞ்சாலைகளை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.
மேல்மிடாலத்தில் பஸ் சிறை பிடிப்பு விவகாரத்தில் இரண்டு பாதிரியார்கள் உட்பட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணலி அருகே அனுமதி இன்றி கட்டிய கிறிஸ்தவ சபைக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேல்மிடாலத்தில் பஸ் சிறை பிடிப்பு விவகாரத்தில் இரண்டு பாதிரியார்கள் உட்பட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நகை கடையில் கவரிங் செயினை வைத்து விட்டு தங்கச் செயினை திருடிய தி. மு. க வார்டு செயலாளர் வீடியோ இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருச்செந்தூரில் வாடிக்கையாளர் போன்ற நகைக்கடைக்கு வந்த திமுக வார்டு செயலாளர், கவரிங் நகை வைத்துவிட்டு தங்க நகையை திருடிய காட்சி சி. சி. டி. வி'யில்
பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்கு கேரளாவைச் சேர்ந்த இளைஞர் கிறிஸ்துவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.
ஃபைசர் தடுப்பூசி 44% கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தியதாக பகிரப்படும் தகவல் உண்மையானதா?
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு புறம் மட்டுமே வெள்ளையடிக்கப்பட்ட சாலை.
உலக சாம்பியன் பட்டப் போட்டியில் 16 பதக்கங்கள் வென்ற இந்திய மல்யுத்த வீரர்கள் குழுவுக்கு பிரதமர் பாராட்டு.
விவசாயத்தில் மற்றும் பயிர்களை காப்பதற்காக செயற்கை மழையை உருவாக்கலாமா? என்று முயற்சியில் சீனா களமிறங்கியுள்ளது.
load more