காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் க. பாலச்சந்திரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளராக
யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் கொடிகாம சந்தைக்கு தேங்காய் கொள்வனவு செய்ய சென்ற மூதாட்டியொருவர் திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் மூத்த மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை
விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரை நாட்டின்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன. மத்திய வங்கி
தொழிலுக்காக வெளிநாடு செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதியாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம்
அரச ஊழியர்களை இன்று(புதன்கிழமை) முதல் வழமை போன்று பணிக்கு சமுகமளிக்குமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திறைசேரியின் செயலாளர் மஹிந்த
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் ஆலய முன்றலில் ஒவ்வொரு நாளும் உருவாக்கப்பட்டு
போராட்டக்கள செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்
அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில்
இலங்கையில் கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள்
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா கொஸ்கொடவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்றுடன்
அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தையும்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக
load more