தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனங் களும் - அதற்குரிய விதிகளும் செல்லும் என்று சென்னை உயர்நீதி மன்றம் நேற்று (22.8.2022)
திருவாரூரில் நேற்று (22.8.2022) மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் அரசு விளக்க மாநாடு மிகப் பிரமாண்டமான அளவில் ஏற்பாடு
திருவாரூரில் நேற்று (22.8.2022) மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் அரசு விளக்க மாநாட்டிற்கு வருகை தந்த திராவிடர் கழகத்
கவிஞர் கலி. பூங்குன்றன்பொறுப்பாசிரியர், 'விடுதலை'அருமைத் தோழர்களே!தமிழ்நாட்டில் வெளிவரும் மூத்த நாளேடுகளில் ‘விடுதலை' முக்கியமானது.
மடம், நாணம், அச்சம், பயிர்ப்பு, கற்பு என்பவை ஆடவர்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக உள்ளதேயொழிய பெண்களுக்கு மாத்திரம் என்று சொல்வது நியாயம் ஆகாது.
கரோனா காலகட்டத்தில் பல லட்சக்கணக்கான மக்களிடம் ‘விடுதலை' நாளேடு மின்னிதழ்மூலம் கொண்டு செல்லப்பட்டதுமன்னார்குடி, ஆக.23 எந்தக் காலகட்டத்திலும்
சென்னை, ஆக. 23 தமிழ்நாட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 25 லட்சம் பயண அட்டை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட இருப்பதாக போக்குவரத்து
சென்னை, ஆக.23 அங்கன்வாடியில் படிக்கும், 1.58 லட்சம் குழந்தைகளுக்கு, இலவச சீருடை வழங்க, 4.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி
திருவனந்தபுரம், ஆக.23- ‘ஒரே நாடு ஒரே தேர்வு’ என்ற பாஜக அரசின் நிலைப்பாடு பிரதேச வேறுபாடு மற்றும் தேவைகளை கருத்தில் கொள்ளாமல் உள்ளது என நிஷாகந்தியில்
சென்னை, ஆக.23 இந்தியாவில் ‘போக்சோ’ போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தும்,பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு நிகழ் வுகள் நாள்தோறும் அதிகரித்து
அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் சமஸ் கிருதத்தை மூன்றாம் மொழியாகக் கற்பிக்க கருநாடக அரசு தீர்மானித்துள்ளது. மனுஸ்மிருதி மற்றும் பூத-சாங்க்யா,
நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் ஒழிக்கப்பட வேண்டிய வக்கீல் முறை இருக்கலாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பிரிதி-அபிசேக் சர்கார் ஆகியோரின் ஜாதி மறுப்பு திருமணத்தை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் இன்று (23.8.2022) நடத்தி வைத்தார்.
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்) கோ. சரவணபெருமாள் உயிரி தொழில்நுட்பவியல் துறையில் முனைவர் பட்டம்
கடந்த ஜூலை 30ஆம் தேதி அரியலூரில் இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பைப் பெற்றேன். காலை அமர்வில் தீர்மானங்கள்
load more