யாழ் பல்கலைக்கழக அருள்மிகு ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று செவ்வாய்க் கிழமை(23) சங்காபிஷேகத்துடன் இடம்பெற்றது.
அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு 23/8/2022 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு
உலக வங்கியின் அறிக்கையின்படி, உலகில் அதிக உணவுப் பணவீக்கமுள்ள நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஏனைய நாடுகளான லெபனான், சிம்பாப்வே,
120,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் காலங்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன
நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், பேக்கரி தொழிலை நடத்த
அழைப்பாணை அனுப்பப்பட்ட பின்னரும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக செயற்பாட்டாளர் பெத்தும் கெர்னரை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம்
லங்கா சதொச, 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இன்று (23) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு அமுலாகவுள்ளது. அதற்கமைய, பெரிய
வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஆடைத் துறையின் ஏற்றுமதி வருமானம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. கூட்டு ஆடை
விஜயரத்தினம் சரவணன் ஆகஸ்ட்.23முல்லைத்தீவு – வட்டுவாகல் கோத்தாபய கடற்படை முகாம் அமைந்த பகுதியிலுள்ள தமிழ் மக்களின் 617ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து,
தற்போது முட்டை மாஃபியா இடம்பெற்று வருவதாக கோழிப்பண்ணையாளர்களை பாதுகாக்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன. தீவனத்திற்கு தேவையான பொருட்கள்
மாளிகைக்காடு நிருபர் – நூருல் ஹுதா உமர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி மற்றும் பெரும் வெள்ளம் காரணமாக அதிகமாக
நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கான அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டம் நேற்று (22) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது.
சி. எல். சிசில்- போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன யாழ்ப்பாணம் முதல் காங்கேசன்துறை வரையிலான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு பார்வையிட்டார்.
மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்து ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு
கொழும்பின் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 13 வயது மாணவன் ஒருவன் அணிந்திருந்த காலணிக்குள் சின்னஞ்சிறு பாம்புக் குட்டி இருந்த சம்பவம் ஒன்று
load more