ஆத்தூர் அருகே துக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள காரில் சென்றவர்கள் ஆம்னி பேருந்து மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாசா சமீபத்தில் விண்வெளிக்கு அனுப்பிய ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட வியாழனின் புகைப்படம் முதன்முறையாக வெளியாகி வைரலாகி உள்ளது.
வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தமிழில்தான் கையெழுத்து போட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேலம்மாள் என்ற பாட்டி தனக்கு சொந்த வீடு இல்லை என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்து இருந்த நிலையில் தற்போது
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி எம். எல். ஏக்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம் வாயிலாக
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இந்த மரணம் குறித்து அவருடைய இரண்டு தோழிகள் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்
(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (23/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)
நாய் குறுக்கே வந்ததால் பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால் கண்டக்டர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதலமைச்சராக பதவி வகுக்கும் மு. க. ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இன்று மேற்குதிசை காற்றின் வேக மாறுபாட்டால் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.
கள்ளக்குறிச்சியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அந்த மாணவியின் இரண்டு தோழிகள் இன்று நீதிபதி முன் ரகசிய
மாநில அரசுகள் இலவசம் தருவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் திமுக வழக்கறிஞரிடம் காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளது.
விவோ நிறுவனம் தனது விவோ Y22s ஸ்மார்ட்போன் மாடலை வியட்நாமில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
load more