2016 ஏப்ரல் 11-ல் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் யுபிஐ சேவை வசதி தொடங்கப்பட்டது. கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ
டெல்லி அருகே கவுதம புத்த நகரில் தனது குடியிருப்பு காவலாளிகளுடன் தகராறு செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான தகவலில்
பிரிட்டனை சேர்ந்த 46 வயதான தாமஸ் நாட் என்ற நபர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி, டான் வாக்கர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால்,
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றியது தாலிபன் படை. அதைத் தொடர்ந்து அமெரிக்கா - ஆப்கானிஸ்தானுக்கிடையில்
சுந்தரம் மியூச்சுவல் பண்ட் நிறுவனம், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டமான சுந்தரம் ஃபிளக்ஸி கேப்
தமிழகக் கோயில்களில் அர்ச்சர்கர்கள் மற்றும் பூசாரிகள் நியமிப்பது தொடர்பாக 2020 - ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை புதிய விதிகளை வெளியிட்டது. அதன்படி
பட்டிமன்ற பேச்சாளரும் இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்,
மும்பை அருகில் உள்ள உல்லாஸ் நகரைச் சேர்ந்த ரோஷன் ஷா என்ற கைதியை சிறையிலிருந்து விசாரணைக்காக மும்பை அருகில் இருக்கும் கல்யான் கோர்ட்டுக்கு
தோழா படத்தில், ஒரே ஒரு துளி கலர் பெயின்ட் மட்டும் உள்ள ஓவியம் இருக்கும். அது கோடிகளில் விற்பனையானதைக் கண்டு நடிகர் கார்த்தி அதிர்ந்து போவார். அதே
தெலங்கானா மாநிலம், முனுகோட் சட்டமன்றத் தொகுதியில் எம். எல். ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால் ரெட்டி தனது பதவியை அண்மையில்
மதுவிலக்கு மாற்றம்செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாமீது புகார் எழுந்தது.
இலங்கையில் உள்நாட்டு போர் விளிம்பில் இருந்த காலம், ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களால் பல குடும்பங்கள் இலங்கையிலிருந்து
மிசோரம் முதல்வர் ஜோரம்தங்காரின் மகள் மிலாரி சாங்டே, ஐஸ்வால் பகுதியில் இருக்கும் பிரபலமான தோல் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கான முன் அனுமதி பெறாமல்
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், அம்மாநிலத்தில் உள்ள பிவானி மாவட்டத்தில் ₹ 224 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை நேற்று தொடங்கி வைத்து அடிக்கல்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கல்லாறு ரயில்வே கேட் பகுதி சேர்ந்தவர் ராஜ்குமார் (39). அங்கு ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து
load more