மண்ணெண்ணெய் விலை திருத்தம் பல வருடங்களாக கட்டாயமாக இருந்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை
இன்று உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை எதிர்த்து சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பது மனுக்களை பரிசீலிக்க ஆரம்பித்துள்ளது. பிரதம நீதியரசர்
இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்குவதற்கு அவுஸ்திரேலியா இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கைக்கான
-சி. எல். சிசில்- மண்ணெண்ணெய் விலை உயர்வால் மீன்களின் விலை கடுமையாக உயரும் என மீன் வியாபாரிகள் கூறுகின்றனர். மீன்பிடிப் படகுகள் பெரும்பாலும்
தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்து, அதன் ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டாவது நபரும்
பொலித்தீன் விதைகள் இறக்குமதி நிறுத்தப்பட்டதன் காரணமாக அரிசி மற்றும் மரக்கறிப் பைகள் உற்பத்தி மற்றும் கொரோனா பாதுகாப்பு உடைகள் உற்பத்தி முற்றாக
சி. எல். சிசில்- முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என வடக்கு, கிழக்கு யுத்தம் காரணமாக
நாட்டில் நாளைய தினம்(23) மூன்று மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை
கடந்த மே மாதம் 9ஆம் திகதி முதல் ஜூன் 12ஆம் திகதி வரையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவை உடனடியாக
தென் மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன், ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகமாக (சமூக விவகாரங்கள்)
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அண்மைய பணிப்புரையின் பிரகாரம், வெளிநாட்டில் வேலை தேடும் பெண்கள் இலங்கை வெளிநாட்டு
சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு ஏதுவாக காணப்படுகின்ற பாழடைந்த கட்டடங்களை
-சி. எல். சிசில்- நாட்டில் ஜூலை மாதத்தில் பணவீக்கம் 66.7% ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (22) இது
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்
நூருல் ஹுதா உமர் பிழையான அரசியல் முன்னெடுப்பொன்றினால் மிகப்பெரும் பொருளாதார சவாலை எதிர்நோக்கிவரும் எமது நாட்டை மீட்டெடுக்க அனைத்து நாடாளுமன்ற
load more