நாமக்கல் கொண்டிசெட்டிபட்டி ஏரியில் திடீரென்று மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் மாதாந்திர உதவித்தொகை பெற, மாணவி பெயரில் வங்கி கணக்கு, இருப்பது மிக முக்கியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், 8 கிலோ கஞ்சாவுடன், கேரளாவை சேர்ந்த வாலிபர் சிக்கினார்.
கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு என்ற சிறப்பு இயக்கத்தை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்
கடந்த 2008-ம் ஆண்டை போல மும்பையை தகர்க்கப்போவதாக, மும்பை போலீசாருக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பதற்றத்தால்,
டி. என். பி. எஸ். சி குரூப்-1 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (22.08.2022) கடைசி நாள் அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும்
திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது வேன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் மணகெதி சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தங்கத்தை கொண்டு வந்த பயணியிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால், சுங்கவரி துறையினரிடம் ஒப்படைக்க ரயில்வே காவல்துறை முடிவு
எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட அ. தி. மு. க., பொதுக்குழு விசாரணை, நாளை விசாரணைக்கு வருகிறது.
ஜெயங்கொண்டம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய பாலி கிளினிக்கை எம். எல். ஏ. கண்ணன் துவங்கி வைத்தார்
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தின் 78-வது பிறந்ததின விழா நடைபெற்றது.
அரியலூர், கடலூர் மாவட்டங்களில் தொடர் கோவில் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை ஆண்டிமடம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை தெரிவிக்கிறது
load more