விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை காரில் கடத்திய இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம்
PF பயனாளிகள் தங்கள் சொந்த விவரங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என EPFO எச்சரிக்கை.
தமிழகத்தில் காலியாக உள்ள 4,308 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலி பணியிடங்கள் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிரப்பப்படும் என மக்கள்
இந்திய டெஸ்ட் அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக செயல்படப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த வாரம் ஆசியக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், கோலி தனது மனைவிடம் ஸ்கூட்டரில் ஜாலியாக வலம் வந்தார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 42 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. இதையடுத்து சூர்யாவை ரசிகர்கள் வாழ்த்துகிறார்கள்.
அதிமுக யார் கையில் என்ற சச்சரவு நீடித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரான சேலம் வந்தடைந்துள்ளார்.
சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடிப்பதாக, கே. பாலகிருஷ்ணன் விமர்சித்து உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்
நெட்ஃபிக்ஸ் பயனர்கள் சீப் பிளானில் வீடியோக்களை டவுன்லோடு செய்து பார்க்க முடியாது என தகவல்.
காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உள்நோயாளிகள் உடன் இருப்போர் தங்கும் அறைக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுவது சர்ச்சையை
2022ஆம் ஆண்டின் சென்னை தினத்தை ஒட்டி பெசன்ட் நகர் கடற்கரையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி இன்று காலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
திருப்பூர் வழியாக வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 21 வயது இளைஞரிடம் எட்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
load more