டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 13,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது 1,01,166 பேர் சிகிச்சையில் உள்ளனர். தினசரி
டெல்லி: கலால் ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் குற்றவாளிகள் என சிபிஐ பட்டியலிட்டுள்ளது; இன்று 2வது நாளாக சோதனை
சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில், மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற தமிழக அரசு
நெல்லை: ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாளையொட்டி தமிழகஅரசு சார்பாக அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்துமரியாதை செய்தனர். ஒண்டிவீரனினுக்கு
சென்னை: அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் இன்று அளிக்கப்பட்ட உள்ளதாக தகவல்
சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானிய குழு சட்டத்துக்கு புறம்பானது, இது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என
சூடான்; சூடான் நாட்டில் இருந்து எத்தியோப்பியா சென்ற எத்தியோப்பியன் விமானம், 37,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தை இயக்கிய 2
டெல்லி: கலால் ஊழல் தொடர்பாக டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, சோதனை நடத்தி வருகிறது. இதுகுறித்து
சென்னை; அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தமிழகஅரசு அமைத்த ஒரு நபர்
திருவனந்தபுரம்: கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகைக்காக கேரள அரசு பள்ளி கல்லூரிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவித்து உள்ளது. இது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள அனைதுத குடும்ப தலைவிகளுக்கு
சென்னை: பரந்தூர் விமான நிலைய இடத்தில் மோசடி பத்திரப்பதிவு? மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். பரந்தூர் விமான நிலைய
வயநாடு: கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி எம். பி. யின் அலுவலகம் வயநாட்டில் உள்ளது. இந்த அலுவலகம்
சென்னை: பேடரஹள்ளி கிறிஸ்தவ தலைமை ஆசிரியை மீது தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள புதிய
சென்னை: பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கான தேர்வு முடிவு மதிப்பெண் பட்டியலாக 22-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என தேர்வுத்துறை
load more