கோவை மாவட்டத்தின் இரண்டு பெண் காவலர்கள் சாலையோரங்களில் கிடக்கும் ஆதரவற்றோரின் இறந்த உடல்களை முறையாக அடக்கம் செய்யும் சேவையை பல வருடங்களாக
ஆசிரியர் தலையில் தாக்கியதால் 2 வகுப்பு மாணவனுக்கு காயம் இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை.
இந்தியாவிலேயே அதிக கடன் பெறும் மாநிலம் தமிழகம்தான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய ஜெர்மனியின் போர்க்கப்பல் தற்போது செர்பியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்திற்கு சென்று தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்தார் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.
ஸ்காட்லாந்து அருங்காட்சியகம், திருடப்பட்ட 7 பழங்கால கலைப்பொருட்களை இந்தியாவுக்கு திரும்ப ஒப்படைக்க முடிவு.
துணைவேந்தர் நியமனம் மசோதா குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமை செயலருக்கு தமிழக ஆளுநர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
தேசத்திற்கு எதிரான சமூக ஊடகங்கள் ,நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்று மத்திய மந்திரி எல். முருகன் பேட்டி அளித்தார்.
இந்த ஆண்டு உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது
கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் அவர்கள் பயணத்தின் போது, வேலம்மாள் பாட்டிக்கு வீடு தருவதாக கூறி இன்றும் நிறைவேற்றாத நிலை
இந்தியாவில் எல்லையில் ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
ராஜஸ்தான் அரசாங்கம் டிஜிட்டல் சேவை யோஜனா திட்டத்தின் கீழ் 1.35 கோடி பெண்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்க முடிவு செய்துள்ளது.
விஜயுடன் நடனமாக எனக்கு ஆசையாக இருப்பதாக நடிகை அதிதி சங்கர் கூறியுள்ளார்.
மகேஷ் பாபுவின் அடுத்த படம் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.
load more