டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. இன்று காலை முதல் சிசோடியாவின் வீடு
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஜக மாநில துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம் சிகிச்சை முடிந்த நிலையில், போலீஸாரால் சிறையில்
சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் – எலியட்ஸ் கடற்கரை சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. “நம்ம
இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்பதை நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா? என பிரதமர் மோடிக்கு நாம் தமிழர் கட்சியின்
பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது நண்பர்களுடன் பங்கேற்ற பார்ட்டி வீடியோ வைரலான நிலையில, தான் போதைப்பொருள் எடுத்து கொள்ளவில்லை என விளக்கம்
தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது.
‘‘உக்ரைனில் படித்த மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.
தூத்துக்குடி துப்பக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
சீன தேசத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது மீன், நண்டு போன்ற விலங்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த
“மத்திய அரசை கேள்விகேட்கும் நீங்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா?” என்று தமிழக நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு
அமெரிக்காவின் மியாமி நகரில் எப். டி. எக்ஸ்கிரிப்டோ கோப்பை ரேபிட் செஸ் போட்டிகள் நடந்து வருகிறது . இதில் நடந்த 4வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் தமிழ்நாடு முழுவதும் ரூ.9 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மித்ரன்
“வட்டாட்சியருக்கு இருக்கை வழங்காதது திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். தமிழக
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனம் மற்றும் கால நிலை மாற்றம் ஆகியவற்றுக்கான அமைச்சகம் வேறு நாடுகளில் இருந்து விலங்குகள் மற்றும் பறவைகளை
விவசாயத் துறைபோல மீன்வளத் துறையிலும் தமிழகம் புரட்சி செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர். என். ரவி வலியுறுத்தினார். நாகை மாவட்டம் நாகூரில் உள்ள தமிழ்நாடு
load more