திண்டுக்கல் கோவிலில் திருடப்பட்ட ஐந்து சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயற்சித்த, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில், நகை கடையில் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகையை வைத்து திருடிய தாய், மகள் கைது செய்யப்பட்டனர்.
ஆனைகட்டி அருகே, காயமடைந்த நிலையில் மாயமான காட்டு யானை, தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது.
house warming ceremony in tamil-வீடு என்பது குடும்பத்தினர் தாய்,தந்தை, குழந்தைகள் மற்றும் உறவுகள்,நண்பர்கள் மகிழ்ச்சி பொங்க வாழும் கூடு.
உயர்நீதி மன்ற தீர்ப்பினால் வரும் நாட்களில் அ. தி. மு. க. வில் முக்கியமான மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ. தி. மு. க. வை புரட்டிப்போட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடுத்து என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஓ. பி. எஸ். மீண்டும் அசுர பலம் பெற்றதற்கு எம். ஜி. ஆர். வகுத்த வைத்த கட்சி விதிகளே காரணம்.
actress Rambha factory - சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில் நடிகை ரம்பா குடும்பத்துடன் உள்ள புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் ரூ.129 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா இருவரும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் அது பற்றி இதுவரை வெளிப்படையாக பேசியதே இல்லை.
சிறு வயது நடிகர் விஜய் தங்கையின் படத்திற்கு மலர் தூவும் காட்சி வைரல் ஆக பரவி வருகிறது.
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதி ஏற்பு நிகழ்ச்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது.
பாலிவுட் நாயகிகளுக்கு இணையாக போட்டோ ஷூட் நடத்திய நடிகை கீர்த்தி சுரேஷ் போட்டோஸ், செம வைரலாகி வருகிறது.
load more