திருப்பூரில் தேசிய ஆடை கண்காட்சி வரும், 19ம் தேதி துவங்கி, 21 ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு நடக்கிறது.
டூ வீலர் நிறுத்தும் தகராறில் முதியவரை கொலை செய்த வருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீ்ர்ப்பளித்தது.
பொள்ளாச்சியில், நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை, மகாலிங்கபுரம் போலீசார் கைது செய்தனர்.
மூணாறையும், கொடைக்கானலையும் தரைவழியாக இணைக்க வேண்டும் என்பது வட்டவடை, கோவிலூர், கொட்டகம்பூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சுரண்டையில் காமராஜர் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ -மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது.
மின் கட்டணத்தை உயர்த்தினால், கோவையில் அனைத்து தொழில்களும் பாதிக்கப்படும் என, கோவையில் நடந்த மின் கட்டண உயர்வு கருத்து கேட்பு கூட்டத்தில்,
திருவள்ளூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
பவானி அருகே பூனாச்சி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே தொடர உத்தரவு
plucking gray hairs-நம்ம ஊரிலேயே நரைமுடியை பிடுங்கினால் நிறைய நரை முளைக்கும் என்பார்கள். அது உண்மையா..? நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னு படீங்க.
தனது அப்பாவின் மிகப்பெரிய ரசிகை யார் என்று ரஜினி மகள் சௌந்தர்யா ட்விட்டரில் வெளியிட்ட தகவல்
நில ஆய்வாளர்,வரைவாளர், உதவி வரைவாளர் பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு அரியலூர் மாவட்டத்தில் துவங்கப்பட உள்ளது.
புதை உயிரி படிவ அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்றுகளை அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதி மகாலெட்சுமி, கலெக்டர் பெ. ரமண சரஸ்வதி ஆகியோர் நட்டு
தடைகள் நீங்கவும், சகல காரியங்கள் வெற்றி அடையவும் அம்மனுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களுடன் அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்களை நாமும் பாடி
ஈரோடு லாட்ஜில் கேரளா மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
load more