வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு, மத்திய அரசு நடத்தும் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு,
ரயில் நிலையங்கள், கோவில்களில் பூஸ்டர் தடுப்பூசி போட சிறப்பு முகாம்களை நடத்துங்கள் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது . கொரோனா
கியூட் தேர்வை நீட்,ஜே. இ. இ தேர்வுகளுடன் இணைப்பது எப்போது என்பது குறித்து பல்கலைக்கழக மானிய குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
30 வயது பெண்ணின் கருப்பையில் இருந்து 90 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்ட அறுவை சிகிச்சை தான் உலகிலேயே பெரியது.
நெருப்பை அக்னிதேவனாக கருதியதனால் அதனை எச்சில் நிறைந்த சுத்தமான வாயால் அணைக்கக் கூடாது என்ற நம்பிக்கையை நம் முன்னோர்கள் கொண்டிருந்தனர் .
கங்கை மற்றும் அதன் துணை நதியை தூய்மைப்படுத்த ரூபாய் 30,000 கோடி நிதி ஒதுக்கீடு -மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தகவல்
வரலாறு காணாத அளவிற்கு ஒரே நாளில் டாஸ்மாக் 274 கோடி விற்பனை செய்த தி. மு. க அரசு மீது அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சீனாவுக்கு இந்தியா பதிலடி தரும் விதமாக நவீன மயமாகிறது ராணுவம்.
இலவச திட்டங்களுக்கு எதிராக நடைபெறும் வழக்கில் பங்கேற்க சுப்ரீம் கோர்ட்டில் தி. மு. க மனு அளித்துள்ளது.
விஜயின் வாரிசு பட குழு தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
விஜய் ஆண்டனியின் 'கொலை' படத்தின் டிரைலர் கவனம் ஈர்த்து வருகிறது.
கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் 75 நாட்களில் 500 கோடி வசூலை வாரி குவித்துள்ளது.
விஜய் நடிக்கும் 67-வது படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிதாக படத்தின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
தேசியக்கொடி ஏற்ற மறுத்த கிறிஸ்தவ தலைமையாசிரியர் மீது பள்ளி கல்வித்துறை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானாவில் ஒரே நேரத்தில் 28 லட்சம் பேர் இணைந்து பாடிய தேசிய கீதம் பரபரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
load more