சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி செல்போன் சேவை பற்றி சில தகவல்களை வெளியிட்டார் விரைவில் செல்போன் சேவை நாட்டில் தொடங்கப்படும் என்று கூறினார்.
கும்பகோணம் மாநகராட்சியில் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியானது.
சிவராத்திரியில் தென்படும் சங்கு பீகார் மாநிலம் தார் மாவட்டத்தில் காதல் என்ற இடத்தில் இருந்து மந்தரமலை என்ற மலை ஒன்று உள்ளது அங்கு ஒரு சங்கடம்
விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் பஸ் கட்டணம் தொடர்ந்து உயர்வு அரசின் எச்சரிக்கையையும் மீறி வசூல் செய்த ஆம்னி பஸ்கள்
நம் உடலில் உருவாகும் விதத்தைப் பற்றி பல்வேறு தவறான அபிப்பிராயங்கள் உள்ளன உண்மையில் பித்தம் என்பது நமக்கு நன்மை செய்கிறதா என்பது பற்றிய தகவல்
திருவாரூர் அருகே சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தையும் கொடி மேடையையும் சேதப்படுத்திய மர்ம நபர்களை
திருப்பூர்: சுதந்திர தினத்தின் போது, பள்ளி ஆசிரியர் ஒருவர் தேசியக் கொடியில் மதப் பிரச்சாரம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு
தஞ்சாவூர்: சுதந்திர தினத்தின்போது, கும்பகோணம் மாநகராட்சி மேயர் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும்
தர்மபுரி அருகே அரசு பள்ளி ஆசிரியை தேசியக்கொடியை ஏற்ற மறுத்தது தொடர்பான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: செஞ்சி கோட்டையிலுள்ள அம்மன் சாமி சிலை உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு வருடமாக இந்து
கனல் கண்ணன் கைதை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி அமைப்பு நடத்தியது. இந்து கோயில்கள் முன்பு நிறுவப்பட்டிருக்கும் ஈ. வே.
திருமலை திருப்பதி தேவஸ்தான வரவேற்பு துறை, பறக்கும் படை துறை, காவல் துறை அதிகாரிகள் ஆகியோரின் தலைமையில் திருமலையில் உள்ள அன்னமய பவனில் ஆலோசனைக்
நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமானவரித்துறை உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உள்நாட்டில் தேச விரோத செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்களை தடுக்க வேண்டும் என பா. ஜ. க எம். எல். ஏ ஈஸ்வரப்பா வலியுறுத்தியுள்ளார்.
கோவில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற அவசியம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.
load more