இன்று இரவு டெல்லி செல்லும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், இன்று இரவு டெல்லிக்கு
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. சென்னை தொழில்நுட்பக் கல்வி
சினிமா விமர்சகர் மற்றும் தொகுப்பாளராக வலம் வந்தவர் கௌஷிக். இவர் பல பெரிய நடிகர்களை பேட்டியும் எடுத்துள்ளார். எப்போதும், ஏதேனும் புதிய
நாளை நடைபெறவிருந்த துணைவேந்தர்கள் கூட்டம், முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக ஒத்திவைப்பு. தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், இன்று இரவு
சென்னையில் வங்கிக்கொள்ளையில் ஈடுபட்ட மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெயர் சூர்யா என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 குறைந்து , ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4876-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம்
பிஇ கட் ஆப்பில் 200க்கு 200 மதிப்பெண் பெற்று தமிழகத்தை சேர்ந்த ரஞ்சிதா முதலிடம் பிடித்தார். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் ஹார் கர் டிரங்கா பிரச்சாரம் படி இந்த ஆண்டு 30 கோடிக்கு மேற்பட்ட கொடிகள் விற்கப்பட்ட
மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க 800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார் . ஈரோட்டில்
சின்னத்திரையில் தொகுப்பாளராக பிரபலமாகி தேன்மொழி பி எ என்ற சீரியலில் நடித்ததன் மூலம் நாயகியாக களமிறங்கியவர் ஜாக்குலின். இவர் தொகுப்பாளராக
ஆகஸ்ட் 14ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை. டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14ம் தேதி நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.273.92
நடிகர் விஜய்க்கு 1.5 கோடி அபராதம் விதித்து வருமானவரித்துறை உத்தரவிட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 2016, 2017 ஆம் ஆண்டு வருமானம் வரி
சாத்தான்குளம் தந்தை மகன் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட வழக்கில், ரத்தக்கறை படிந்த கைலிகளை போலீசார் குப்பைத்தொட்டியில் வீசியதாக சிபிஐ
கோயில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் உத்தரவு. கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதற்கு
load more