பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் கைது.
சென்னை அரும்பாக்கம் அருகே தனியார் நகை கடன் வழங்கும் வங்கியில் நகைகள் கொள்ளை போன நிலையில் இந்த கொள்ளைக்கு முக்கிய காரணமான முருகன் என்பவர் கைது
அரசு அதிகாரிகள் ஹலோ என கூறுவதற்கு பதிலாக, ‘வந்தே மாதரம் ' என்று சொல்ல வேண்டும்.
பத்து ரூபாய் டிக்கெட் எடுத்து எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொள்ளலாம் என கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உத்தவ் தாக்கரே என் தலைவர் என ஷிண்டே அணியின் எம்எல்ஏ ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இன்றளவும் போற்றப்படுகிறவர்கள் ஒரு சிலரே. அந்த வெகுசிலரில் ஒருவர்தான், பொறியாளரும்
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.
இன்று காலை கட்சி அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த் 118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.
தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த பிரபல நடிகர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
75 பைசாவுக்கு பிரியாணி தரப்படும் என்ற அறிவிப்பால் தஞ்சையில் உள்ள பிரபல பிரியாணி கடையில் மக்கள் கூட்டம் அலை மோதியதால் அந்த பகுதியில் பரபரப்பை
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஆகஸ்டு 26-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம்
தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 850 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கொலை செய்ய முயன்ற நபருக்கும், ஈரானுக்கும் தொடர்பா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவரை கொல்ல நுழைந்த நபருக்கும்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைக்க தலைமைக் கழகத்திற்கு வந்தபோது அவருடைய நிலைமை பார்த்து தொண்டர்கள் கண்ணீர் சிந்திய
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து ஆளுநர் நடத்திய தேனீர் விருந்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்
load more