தமிழகத்தில் பேருந்து கட்டணம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் பேசியுள்ளார்.
ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வருபவர் கனகேஸ்வரி ஈரோடு மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு
பி. டி. ஆர் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அண்ணாமலை பதவி விலக வேண்டும் என திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார்.
தமிழக அரசின் தகைசால் விருது பெற்ற சிபிஐ மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு ஆச்சரியமூட்டும் விஷயத்தை விழா மேடையில் அரங்கேற்றியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 160வது ஆண்டு நினைவைப் போற்றும் வகையில், சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.
ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் மற்றும் குடும்ப பென்சன் தொகை உயர்த்தப்படுவதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு.
1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை மற்றும் மதுரைக்குச் செல்லும் பகல் நேர விரைவு ரயிலாக உள்ள இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தென்
சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் கனல் கண்ணனை கைது செய்துள்ளனர்.
கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபத்தில் கூலி தொழிலாளி தலை நசுங்கி பலி. மேலும் இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.
நடிகை மீனா உடல் உறுப்பு தானம் செய்வதாக அறிவித்துள்ளது பாராட்டுக்களை குவித்து வருகிறது.
திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது.
திருப்பூரில் சுதந்திர தின விழாவின் போது விதவைச் சான்று வழங்க தாமதிப்பதாக கூறி பெண் ஒருவர் திடீரென மாவட்ட ஆட்சியரை வழிமறித்து மனு அளிக்க
கடந்த 75 ஆண்டுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு குறைந்துள்ளது?
ஃபோர்ப்ஸ் ஆசியாவின் சிறந்த நடுத்தர நிறுவனங்கள் பட்டியலில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது.
load more