patrikai.com :
சுதந்திர தினத்தை முன்னிட்டு மூத்த கம்யூ. தலைவர் நல்லகண்ணுக்கு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

சுதந்திர தினத்தை முன்னிட்டு மூத்த கம்யூ. தலைவர் நல்லகண்ணுக்கு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, முதல்வர் மு. க. ஸ்டாலின் புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை

‘தகைசால் தமிழர் விருது’ பெற்ற  நல்லகண்ணு, விருது தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி அசத்தல்… 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

‘தகைசால் தமிழர் விருது’ பெற்ற நல்லகண்ணு, விருது தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி அசத்தல்…

சென்னை: தகைசால் தமிழர் விருது பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தனக்கான விருது தொகையுடன் கூடுதலாக ரூ.5 ஆயிரம்

காந்தியை ‘மகாத்மா காந்தி’யாக மாற்றியது தமிழ் மண் – பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டேன்!  முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின உரை… 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

காந்தியை ‘மகாத்மா காந்தி’யாக மாற்றியது தமிழ் மண் – பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டேன்! முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின உரை…

சென்னை: காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ் மண் என கூறியதுடன், பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன் நான் என கோட்டை கொத்தளத்தில்

பெரியார் சிலை குறித்து அவதூறு: கனல் கண்ணனை கைது செய்தது காவல்துறை… 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

பெரியார் சிலை குறித்து அவதூறு: கனல் கண்ணனை கைது செய்தது காவல்துறை…

சென்னை; பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை புதுச்சேரியில் காவல்துறையினர் கைது செய்தனர். திராவிடர்

எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டீ, எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலையை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று காலை

கரும்பு விவசாயிகளுக்கு ஆதாய விலையினை வழங்க ரூ. 250 கோடி ஒதுக்கியது தமிழகஅரசு 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

கரும்பு விவசாயிகளுக்கு ஆதாய விலையினை வழங்க ரூ. 250 கோடி ஒதுக்கியது தமிழகஅரசு

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கான நியாமான மற்றும் ஆதாய விலையினை வழங்க தமிழக அரசு ரூ.252 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து

பட்டப்பகலில் நடைபெற்ற சென்னை வங்கி கொள்ளை! முக்கிய குற்றவாளியை கைது செய்தது காவல்துறை… 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

பட்டப்பகலில் நடைபெற்ற சென்னை வங்கி கொள்ளை! முக்கிய குற்றவாளியை கைது செய்தது காவல்துறை…

சென்னை: அரும்பாக்கம் பிரதான சாலையில் பட்டப்பகலில் நடைபெற்ற வங்கிக்கொள்ளை, தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் மீது கடுமையான விமர்சனங் களை

சென்னையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட 1,705 விளம்பர பலகைகள் அகற்றம்! 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

சென்னையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட 1,705 விளம்பர பலகைகள் அகற்றம்!

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட 1,705 விளம்பர பலகைகள் அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளதாக சென்னை

ஓவியர் பாரியின் கார்ட்டூன் 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com
பீனிக்ஸ் இந்தியா 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

பீனிக்ஸ் இந்தியா

*இரவில் சுதந்திரம் கொடுத்தான் இங்கும் சூரியோதயம் உண்டென்பதை மறந்தானோ? *முட்டாள்களின் கூட்டம் என்றான்… அறிவாலே உலகத்தை ஆள்கிறோம்! *அழுக்கு தேசம்

சுகம் தரும் சுதந்திரம் 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

சுகம் தரும் சுதந்திரம்

சுகம் தரும் சுதந்திரம்   *ஏழைகளுக்கு எல்லா வாய்ப்பும் கிடைத்தால் சுதந்திரம் சுகமே! *பெண் சிறுமியர் பயமில்லாமல் தெருக்களில் விளையாடினால் சுகமே!

பாரதமாதா நினைவாலய கதவை உடைத்த விவகாரம்: பாஜக துணைத் தலைவருக்கு 29ம் தேதி வரை சிறை 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

பாரதமாதா நினைவாலய கதவை உடைத்த விவகாரம்: பாஜக துணைத் தலைவருக்கு 29ம் தேதி வரை சிறை

தருமபுரி: தருமபுரி பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள பாரதமாதா நினைவாலய கதவை உடைத்த விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கத்துக்கு

கனல் கண்ணன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

கனல் கண்ணன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை: கனல் கண்ணன் கைதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா

தமிழ்நாட்டில் இன்று 703 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 132 பேருக்கு பாதிப்பு… 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

தமிழ்நாட்டில் இன்று 703 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 132 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 703 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 132, செங்கல்பட்டில் 51, திருவள்ளூரில் 23 மற்றும்

யாகந்தி உமாமகேஸ்வரர் திருக்கோவில் 🕑 Tue, 16 Aug 2022
patrikai.com

யாகந்தி உமாமகேஸ்வரர் திருக்கோவில்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அழகிய நீரூற்றை ஒட்டிக் கட்டப்பட்ட ஆலயம் யாகந்தி. சுற்றிலும் மலைப் பாறைகள் குகைகள். எடுத்துவந்து கொட்டியது போல

load more

Districts Trending
திமுக   போர்   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   அதிமுக   பாஜக   தொகுதி பங்கீடு   தட்டுப்பாடு   வேட்பாளர்   எரிபொருள்   போராட்டம்   கச்சா எண்ணெய்   சந்தை   சமூகம்   பிராந்தியம்   திருமணம்   வரலாறு   போக்குவரத்து   திரைப்படம்   தேர்வு   ஏவுகணை தாக்குதல்   விஜய்   அரசியல் வட்டாரம்   வழக்குப்பதிவு   காங்கிரஸ்   தவெக   ஹார்முஸ் ஜலம்   போர்ச்சூழல்   பொருளாதாரம்   சிகிச்சை   தேர்தல் ஆணையம்   நீதிமன்றம்   பிரதமர் நரேந்திர மோடி   வாக்கு   திமுக கூட்டணி   உலக நாடு   விளையாட்டு   அரசியல் கட்சி   வெளிநாடு   விலை உயர்வு   எரிவாயு   கருத்து விகடன்   கிழக்கு நாடு   தொண்டர்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   பிரச்சாரம்   இறக்குமதி   ஈரானிய   அச்சுறுத்தல்   சினிமா   புகைப்படம்   எதிர்க்கட்சி   விமர்சனம்   எடப்பாடி பழனிச்சாமி   வணிகம்   பெட்ரோல்   திரையரங்கு   தேர்தல் களம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   மேற்கு ஆசியா   மருத்துவமனை   வளைகுடா நாடு   தமிழக அரசியல்   நரேந்திர மோடி   ரூபாய் மதிப்பு   வான்வழி தாக்குதல்   நகர்வு   மழை   வாக்காளர்   விமானம்   அமமுக பொதுச்செயலாளர்   முதலமைச்சர்   உள்துறை அமைச்சர்   வாட்ஸ் அப்   போர் பதற்றம்   கடன்   கலைஞர்   வேட்புமனு தாக்கல்   மாணவர்   அமித் ஷா   விசிக   எக்ஸ் தளம்   மருத்துவம்   சட்டமன்றத் தொகுதி   சென்னை சூப்பர் கிங்ஸ்   கட்டணம்   கடற்படை   வேட்பாளர் பட்டியல்   அமெரிக்கா அதிபர்   மரணம்   வெளியீடு   தீவிர விசாரணை   கொலை   தொலைப்பேசி வாயில்   வீச்சு   வர்த்தகம்   சுதந்திரம்   திமுக தலைமை   கப்பல் போக்குவரத்து   டிடிவி தினகரன்  
Terms & Conditions | Privacy Policy | About us