நாட்டில் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விரைவில் சீன மக்கள் தொகையை இந்தியா முந்திவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்த
நாட்டில் இன்னும் தீண்டாமை கொடுமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டில்கூட பஞ்சாயத்துத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சமூக
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்தபிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக அதிகப்படியான
மும்பை பங்குச் சந்தையில் மிகப் பெரிய முதலீட்டாளர்களில் ஒருவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (63). ராகேஷ் எந்தப் பங்குகளை வாங்குகிறார் என்பதை மற்ற
டெல்லி செங்கோட்டையில் நாளை நடைபெறவுள்ள 75-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களிடம் உரை
சென்னை, அரும்பாக்கம் பகுதியில் உள்ள ரசாக் கார்டன் சாலையில் பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவின் கிளை செயல்பட்டுவருகிறது. நேற்று மேலாளர், நகை
75-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. அதை முன்னிட்டு `ஹர்கர் திரங்கா' என்ற பெயரில் அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடியை
நடிகர் சோனு சூட் கொரோனா முதல் அலையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுத்ததன் மூலம், மக்கள் மத்தியில் ஹீரோவார். சொந்த
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் பகுதியில் உள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி கான்ஸ்டபிள் ஒருவர் கதறி அழுத வீடியோ
மராட்டிய மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கத்தின் (ஆர். எஸ். எஸ்) தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கரந்தமலை வனப்பகுதியைச் சுற்றி பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு,
ராமநாதபுரம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் மருந்து தெளிப்பது எப்படி, அதனால் கிடைக்கும்
மதுரையில் நேற்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார்மீது பா. ஜ. க-வினர் காலணி வீசிய சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இந்தியாவின் 75-வது சுதந்திர அமுத பெருவிழாவினை முன்னிட்டு, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து நான்கு முனை சந்திப்பு வரை காங்கிரஸ் கட்சியின் மாநில
75-வது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாஜக சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. அதில் பாஜக
load more