திருப்பூரில் ஆகஸ்ட் 19 முதல் 21ஆம் தேதி வரை தேசிய ஆடை கண்காட்சி நடைபெறவுள்ளது.
காருக்குள் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்து கையும், களவுமாக சிக்கியதாக நாக சைதன்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தொடர் விடுமுறை எதிரொலியாக திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் அவ்வளவு எளிதில் தரிசனம் செய்ய முடியாது என்று தகவல்கள்
75வது சுதந்திர தினத்தை ஒட்டி மேட்டூர் அணையில் மூவர்ணத்தில் விளக்குகள் பொருத்தப்பட்டு தண்ணீரில் பிரதிபலிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் தாக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்
பெண்கள் ஹோட்டல் தொழில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்றனர். முழு விவரங்கள் குறித்து இங்குக் காணலாம்.
தேர்தலின் போது வாக்குறுதி அளித்துவிட்டு அதனை திமுக அரசு நிறைவேற்ற மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள அரசு ஆசிரியர்கள் புதிய கல்விக் கொள்கையை
ஒரு ஜாம்பவான் விடைபெற்ற அதே நாளில் மற்றொரு லெஜண்ட் உதயமானார்.
மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிப்பாமல் இருப்பதால்
ரவி சாஸ்திரி 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்து அசத்தியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன
ஆசிய மற்றும் டி20 உலக கோப்பைக்கான வங்கதேச கிரிக்கெட் அணி அறிவிப்பு.
50 ஆண்டுகால கிணற்றை காப்பாற்ற சேலம் ராமிரெட்டிபட்டி கிராமத்தினர் செய்த செயல் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
நாட்டிற்கு மட்டுமே சுதந்திரம் கிடைத்துள்ளதாகவும் 75 ஆண்டுகள் ஆன பிறகு வறுமை, மது, போதை, குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து மக்களுக்கு இன்னும்
தி லெஜண்ட் பட ஹீரோயினான ஊர்வசி ரவ்தெலாவை கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
load more