நேதாஜியின் பாலசேனா படைப் பிரிவில் இருந்தவர் சிவகாமி அம்மாள். போர் நடைபெறும் போது விமானங்கள் ஊருக்குள் அவ்வப்போது குண்டு மழை பொழியும். அது போல்
இந்தியாவில் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்ட கடந்த 30 ஆண்டுகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. கோடீஸ்வரர்களின் சொத்து விண்ணைத்
யார் அந்தக் கொலைகாரன் என்ற கேள்வியுடன் தொடங்கும் படத்தில் உண்மையிலேயே அந்த சஸ்பென்ஸ் கடைசி வரை நீடித்திருக்கிறதா?
சல்மான் ருஷ்டி, இதற்கு முன்பு சென்னையை மையமாக வைத்து ஒரு சிறுகதை எழுதியுள்ளார். "தி நியூயார்க்கர்" இதழில் அவர் எழுதிய "இன் தி சவுத்" என்ற சிறுகதையில்,
ஜான்சன் & ஜான்சன் டால்கம் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் இருப்பதாகவும் அதனால் தங்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்
மதம், இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை ஆகியவற்றால் பல தசாப்தங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த இரண்டு குடும்பங்கள் மீண்டும் சேர்ந்துள்ளன. அதற்குக்
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வந்த கைவிலங்கிட்டு சந்தேக நபர்களை அழைத்துச் செல்லும் நடைமுறை இப்போதும் பல இடங்களில் பின்பற்றப்படுகிறது. கைது
மதுரையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வந்த கார் மீது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலர் செருப்பு வீசிய சம்பவத்தில்
திருச்சி வெள்ளப் பெருக்கில் சிறிது சிறிதாக இடியும் கொள்ளிடம் பாலம் முற்றிலுமாக இடிக்கப்படும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து,
குறிப்பிட்ட நாட்களுக்கு எரிபொருள் நிரப்பும் பயன்பாட்டுக்காக கப்பல் வருகை தருவது தொடர்பாக பாதுகாப்புத்துறையிடம் இருந்தும் அலைவரிசை
மும்பையைச் சேர்ந்த ஓவியர் சுமன் தபோல்கர், தனது ஓவிய கலை மூலம் இந்த கற்களுக்கு புதிய முகத்தைக் கொடுக்கிறார்.
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை கொல்லத் திட்டம் தீட்டியதாக தீவிரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கடவுள்கள், விளையாட்டு பிரபலங்கள், திரைப்பட கலைஞர்கள் அல்லது பிரபலமான கார்ட்டூன்களின்
சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, நியூயார்க்கில்
"நீ கன்னிப்பெண்ணாக இல்லாமல், என்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டாய். உண்மை தெரிந்திருந்தால் யாரும் உன்னை திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்." முதல்
load more